"சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்று கூறிக் கொள்பவர்கள் சமூக வலைத்தளங்களில் விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தக் கூடாது" என ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
"சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்று கூறிக் கொள்பவர்கள் சமூக வலைத்தளங்களில் விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தக் கூடாது" என ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.